நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்
அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “எமக்கான அரசியல் தீர்வைக் காண்பது கஷ்டமான விடயமல்ல. ஆனால் அரசாங்கம் அதனை விரும்பிச் செய்ய வேண்டும். இந்த அரசியல் தீர்வை தாமதிக்க வேண்டிய … Continue reading நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed